ஆண்டவர் ஆண்டாண்டு
கற்றுக்கொடுத்த
தேன்சுவை அமுதை
அமுதென கொண்டாடிய
கொண்டாக்கலாம் பொருளற்று
பிழைப்புகாய் பிழையானதால்
துன்பப்பட்டு துயரப்பட்டு
அழுகின்றது அயலவன்
கையில் அமுதென
அம்மாடியோ! இன்று
அறிவிவுக்களம் அமர்க்களப்பட்டு
ஒற்றை மனிதகுலத்தை
தட்டித்திறக்க! துடிக்குது
குறையில்லா
மதனித அறிவு மூட்டையை!!
குறையுள்ள மனிதனை
படைத்த இறைவன் மட்டும்
அழுத்திட ஆளைத்தேடுகின்றான்
.jpg)
No comments:
Post a Comment