அன்பைகொடுப்பதில் இல்லை
வாழ்க்கை அதைவிட பெறுவதில்தான்
மகிழ்ச்சி யென முதல்
முறை கிடைத்தபோது புரிந்தது
எனக்கு !!
அன்பு என்னவெல்லாம்
செய்யுமென இதுவரையறியாமல்
ரணங்கள் வார்த்தைகளை
கொன்று திண்று
வாழ்க்கை கைபிடியற்று தரையில்
சருகையாய் போட்டு
தன்னம் தனியாய் கிடந்தவள்ச
முதல் முறை நட்புக்கள் கைபிடித்தே
சூழ்ந்தபோது புரியாத நிமிடங்கள்
பூத்திட பூத்திட்ட ஆசைகொண்டாள்
ஆனால்! மீண்டும்
விதி பிரித்தே தனிமையாகிட்டது!!!
வாழ்க்கையை விதி வட்டமிட
மீண்டும் அனாதையாய் வாழ்க்கை
மரணத்தோடு சண்டையிட்டே!
வாழச்சொல்கின்றது!
No comments:
Post a Comment