"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
ஒற்றை பயணம் ஒற்றை
இசையை நிமிடத்துளியை
களவாடிக்கொண்டது உந்தன்
நினைவுகள் எத்தனை தூரம்
எந்த இடம் எங்கு சென்றாலும்
நமக்குள் இல்லை பிரிவுகள்
என சொல்லிகொண்டது இசை
Post a Comment
No comments:
Post a Comment