"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்னையவள் மடியில்
சிலநெடி வலிகளை கண்ணீராய்
ஓடவிட்டது அவளும் அறிவாள்
என்றாலும் உணர்வுகளின் தாகம்
தலைகோதிய விரல்கள் போட்ட
தூண்டில்!!!
Post a Comment
No comments:
Post a Comment