உன்னோடு நின்று உன்பாதை வந்து
என் மரணப் பாதைவென்று சென்ற என்னை
உன் கோவபார்வையென்ன செய்யும்
நீ தீயாய் எழுந்தாலும் அணையும் நீர்
நானாய் உள்ளவரை என் காட்டுக்குள்
உன் தீ வெளிசத்தைதந்திடாது!!!!!!
என் மரணப் பாதைவென்று சென்ற என்னை
உன் கோவபார்வையென்ன செய்யும்
நீ தீயாய் எழுந்தாலும் அணையும் நீர்
நானாய் உள்ளவரை என் காட்டுக்குள்
உன் தீ வெளிசத்தைதந்திடாது!!!!!!
No comments:
Post a Comment