உன் உணர்விற்குள் கலந்திட
துடிக்கின்றது என் உணர்வு
கரைபோட்டு தடுகின்றது என்
வலிகள்
கரைதான்டி பாய்கின்றது
உன் அன்பு விதையாகி விருட்சமாக்கிட
விதியின் தடையை எதைகொண்டு உடைப்பாய்!
மரணத்தின் பாதையில் நான்
காதலின்பாதையேடு நீ
பறிபோவது வாழ்கை
நாளை பறிதவபடுவதற்கே யாருமில்லை!
தெரிந்தும் கானல்நீரை கையில் அள்ளி
மகிழ்கின்றாய்!!!!!
துடிக்கின்றது என் உணர்வு
கரைபோட்டு தடுகின்றது என்
வலிகள்
கரைதான்டி பாய்கின்றது
உன் அன்பு விதையாகி விருட்சமாக்கிட
விதியின் தடையை எதைகொண்டு உடைப்பாய்!
மரணத்தின் பாதையில் நான்
காதலின்பாதையேடு நீ
பறிபோவது வாழ்கை
நாளை பறிதவபடுவதற்கே யாருமில்லை!
தெரிந்தும் கானல்நீரை கையில் அள்ளி
மகிழ்கின்றாய்!!!!!
No comments:
Post a Comment