Thursday 1 March 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்விற்குள் கலந்திட
துடிக்கின்றது என் உணர்வு
கரைபோட்டு தடுகின்றது என்
வலிகள்                                               
Bildergebnis für மலர்கள்கரைதான்டி பாய்கின்றது

உன் அன்பு விதையாகி விருட்சமாக்கிட
விதியின் தடையை எதைகொண்டு உடைப்பாய்!
மரணத்தின் பாதையில் நான்
காதலின்பாதையேடு நீ
பறிபோவது வாழ்கை
நாளை பறிதவபடுவதற்கே யாருமில்லை!
தெரிந்தும் கானல்நீரை கையில் அள்ளி
மகிழ்கின்றாய்!!!!!

No comments: