Thursday 1 March 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

நீயெழுதும் கதைக்குள்
நான் பேசா ஓவியம்
நீ வரையும் ஓவியதிற்குள்
Bildergebnis für மலர்கள்


நான்உயிரற்ற கற்பனை
இப்படி  உணர்வினை படைத்த
உன் வாழ்கைகுள் மகிழ்ச்சியை
எதைவைத்து தேடுவாய்!!!!

No comments: