நீயெழுதும் கதைக்குள்
நான் பேசா ஓவியம்
நீ வரையும் ஓவியதிற்குள்
நான்உயிரற்ற கற்பனை
இப்படி உணர்வினை படைத்த
உன் வாழ்கைகுள் மகிழ்ச்சியை
எதைவைத்து தேடுவாய்!!!!
நான் பேசா ஓவியம்
நீ வரையும் ஓவியதிற்குள்
நான்உயிரற்ற கற்பனை
இப்படி உணர்வினை படைத்த
உன் வாழ்கைகுள் மகிழ்ச்சியை
எதைவைத்து தேடுவாய்!!!!
No comments:
Post a Comment