இசைக்குள் என்னை வைத்து
கவிதைக்குள் அவனை வைத்து
சாரலில் துறல் போட பொற்காலம்
தருகின்றான் !!
யாரென தேடவில்லை
ஆனாலும் நானெ சொல்கின்றன்
வீரம்வாயட பாசம் கையேந்த
அடிமையென்கின்றான்
பெண்ணியம்தெரிந்தும்
பெணிதயத்தை சாடுகின்றான்
ஆணிதயம் தாயாய் மாற
அவனே நிக்கின்றான்
பொய்யாய் நடிக்கின்றான்-ஆனாலும்
வீராப்பை சண்டையிடுகின்றான்
தொலைதூரம் சென்றும்
என்னை தேடுகின்றான்
தொலைந்ததை மீட்டிட வைக்கிறான்
தொலையாமல் நானிருக்க அப்பப்ப
என் கோவத்தை தூண்டுகிறான்
என் கோவத்தை கண்டால் ரசிக்கின்றான்
நீண்டு தொலைந்த வாழ்கையை
மீட்டியெழுந்திட பூக்களை தருகின்றான் !!!
கவிதைக்குள் அவனை வைத்து
சாரலில் துறல் போட பொற்காலம்
தருகின்றான் !!
யாரென தேடவில்லை
ஆனாலும் நானெ சொல்கின்றன்
வீரம்வாயட பாசம் கையேந்த
அடிமையென்கின்றான்
பெண்ணியம்தெரிந்தும்
பெணிதயத்தை சாடுகின்றான்
ஆணிதயம் தாயாய் மாற
அவனே நிக்கின்றான்
பொய்யாய் நடிக்கின்றான்-ஆனாலும்
வீராப்பை சண்டையிடுகின்றான்
தொலைதூரம் சென்றும்
என்னை தேடுகின்றான்
தொலைந்ததை மீட்டிட வைக்கிறான்
தொலையாமல் நானிருக்க அப்பப்ப
என் கோவத்தை தூண்டுகிறான்
என் கோவத்தை கண்டால் ரசிக்கின்றான்
நீண்டு தொலைந்த வாழ்கையை
மீட்டியெழுந்திட பூக்களை தருகின்றான் !!!
No comments:
Post a Comment