Saturday 3 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஆத்தோரம் காலாட
காத்தோடு கதைபேசி
நாத்தாட கைவீசி
நான்போக
Bildergebnis für வயல் காட்சி
சேற்றோடு என்மாமன்
மாட்டோடு மல்லுகட்ட
சோற்றோடு  வந்த அத்தை
என்னை தீண்டாம

போயிருந்தா நானும்
பார்க்காம போயிருப்பன்
இப்ப என் மாமான் சாப்பிடாது
மல்லுகட்ட என்னை ஏன்
திட்டி கூப்பாடு போடுகிறாய்
நான் சாப்பாடு போடாமல்
போவேனா என் மாமானுக்கு!!!!


No comments: