Friday 29 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உதிர்க்கும் வரை
அழகு தெரியவில்லை
 மனசிற்கு!
எல்லாம் உதிர்ந்த பின்னர்
வலிகள் புரியவில்லை
மற்றவர்க்கு1!  எல்லம்
புரிந்தபின்னர்  வாழ்கையில்லை
என்னிடம் !!ஆண்டுகள்
தொலைத்தும் அழியவில்லை
ஏமாற்றங்கள் மட்டும் எனக்கு1!

No comments: