Tuesday 12 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன் உணர்வுக்குள்
ஒரு காதலை  !உயிராய்
எழுதி ஊமையாய்வாழாது
உனக்கான உயிருக்குள்
உணர்வாய் எழுதி உண்மையாய்
வாழ்ந்து பார்!
அதன் நினைவுகள் சேர்த்திடும்!
உன்னோடு!!

No comments: