Thursday 14 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரற்றுப்போன
உயிரின் உன்னதத்தை மகனே
நீ சுமந்திடயெழுந்திட்ட போது
ஆதரவற்று நின்றனான்
 பொருள் உணர்கின்றேன்
 உன்னால்!!

No comments: