Sunday 10 August 2014

விழி கண்டு மொழி பேசும் சாரல்.....................

என்னைத் தொலைத்தநிமிடம்
உன்னைக் காணத் தவித்த
நிமிடம்!
எனக்குள்தாய்மை  வந்த நிமிடம்
 நீ மலராய் மலர்ந்த
 நிமிடம்!
என்னை மறந்த நிமிடம்
நீ என்னைப் பிரிந்த
நிமிடம்!
நான் இறந்த நிமிடம்
நீ யில்லா வாழ்வை
வாழமுடியால் தேற்ற
 நிமிடம்!


No comments: