Wednesday 13 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

உனக்குதெரியா    உன்
நாணயத்தை எடுத்தவள்  உன்
நாணயத்தைபோல் காதலையும்
 சுமகின்றாள்  நெஞ்சுக்குள்
உன் நினைகளில் தொலைந்து
சென்றவள் !உன்
 நினைவலைகளிலேவாழ்கின்றாள் 
உன்னோடு!!

No comments: