நம் வலிகளினால்
உறவைத்தெலைத்து
உலகை மறந்தேன்!!
நம் வலிகளில்
உன்னைத்தொலைத்து
என்னை மறந்தேன்!!
பிள்ளையின் வலியால்
கல்லாய் சமைத்து
உயிரை மறந்தேன் !!இன்று
முல்லை அருப்பு
கொஞ்சி சிரிக்க
புதிதாய்உணர்வு
என்னுள் கண்டேன்!!
இருந்தும் தனிமைக்காயம்
எழுதியதீர்பில்அன்பின்
ஏக்கம் இழந்தவலியை
உணரக் கண்டேன்!!
முதல்முறையிவ்வுலகில்
உலகை மறந்தேன்!!
நம் வலிகளில்
உன்னைத்தொலைத்து
என்னை மறந்தேன்!!
பிள்ளையின் வலியால்கல்லாய் சமைத்து
உயிரை மறந்தேன் !!இன்று
முல்லை அருப்பு
கொஞ்சி சிரிக்க
புதிதாய்உணர்வு
என்னுள் கண்டேன்!!
இருந்தும் தனிமைக்காயம்
எழுதியதீர்பில்அன்பின்
ஏக்கம் இழந்தவலியை
உணரக் கண்டேன்!!
முதல்முறையிவ்வுலகில்
நீயிலையென
உணரக்கண்டேன்!!
உணரக்கண்டேன்!!
உணர்வு பேசமொழிகளால்
மெளனமனேன் உன்னால் !!!
No comments:
Post a Comment