Tuesday 12 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனை வீட்டுக்கள்
பொய்யான உறவுக்குள்
தரைதட்டிய தடாகத்தின்
கண்ணீருக்குள் வேர்ரற்ற
ஆம்பல் காத்திருக்கு உதயமின்றி
காயங்களும் வடுக்களும்
அடுத்தவர் அறியா இருளின்சிறை
புன்னகைமுகமாய்!!

No comments: