Monday 25 August 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாலியென்று ஏறிடாததால்
ஓர்வலி
தாலியென்று இறங்கியதால்
ஓர்வலி
தாலியென்று ஏறமறுத்தால்
ஓர்வலி
தாலியென்று கனவானதால்
ஒர்வலி
தாலியொன்றே வலிகள் தான்
பல!!

No comments: