இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 26 December 2013
குட்டிக்குட்டிச்சாரல்............
என்னிடத்தில் கண்டதெல்லாம்
உன்னிடத்தில் தோன்றியதே
இன்று உன்னிடத்தில் அழிந்தால்
எனக்குள்ளும் அழித்திட்டது
என்னிடத்தில் தேடாது உன்னிடதில்
தேடிப்பார் திரும்பக்கிடைக்கின்றதாஎன்று!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment