இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 24 December 2013
குட்டிக்குட்டிச் சாரல்......,
கற்பனைகளிலும் கனவுகளிலும்
தொலைத்து வீதியில் எறித்திட்ட
பெண்னை !!
ஆண்மையோ!!
நீ விடுதலையில் தேடியதால்
நான் தலை வணங்கினேன்
உன்னை !!ஆனால்
உன் பொண்மையை நீ கண்ணீரில்
தொலைத்திட்டு கற்பனையில்
வடித்திட்டதைக் கண்டு
மீண்டும் தலை குணிந்தேன்
உன்னால்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment