Thursday 12 December 2013

குட்டிக்குட்டிச்சாரல்......

கலாச்சாரதின் மேல்
ஆடையாய் படர்ந்திருத்த
ஒழுக்கதையும்மூடநம்பிக்கையென
 எடுத்தாடினோம்!!!
அதை நம்பிய போதும்
 காப்பாற்றமறந்து விட்டு
அதைஎடுத்தபோதும்
காப்பாற்றமறத்து விட்டு
நாம் மனிதனெனபொருமை
பேசுகின்றோம்!!

No comments: