இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 12 December 2013
குட்டிக்குட்டிச்சாரல்......
கலாச்சாரதின் மேல்
ஆடையாய் படர்ந்திருத்த
ஒழுக்கதையும்மூடநம்பிக்கையென
எடுத்தாடினோம்!!!
அதை நம்பிய போதும்
காப்பாற்றமறந்து விட்டு
அதைஎடுத்தபோதும்
காப்பாற்றமறத்து விட்டு
நாம் மனிதனெனபொருமை
பேசுகின்றோம்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment