Thursday 5 December 2013

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னைக் கண்டு என்னை
மறந்தேன் காதல் என்றாய்
இன்றுவரை தேடுகின்றேன்
உன்னில் காதலை!!
எது காதலெனப்புரியாத
கண்ணீர்த்துளியாய்!!
!!

2 comments:

மகேந்திரன் said...

அருமையாக இருக்கிறது வரிகள்.

என் பார்வைகள்
உனக்குள்ளே
சுவடென்றாய்
சுவடுக்கான
தடத்தை தேடினேன்...
இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்...


என் தளம் நீங்கள் வந்துசென்றால் மகிழ்வேன்.

http://www.ilavenirkaalan.blogspot.com/

சு.கஜந்தி said...

நன்றிகள்!!