Tuesday 10 April 2012

உண்மை

ஒற்றை ஒற்றை
சொற்களைக் கோர்த்தெடுத்து
சொல்ல சொல்ல
கேட்டதொல்லாம்!!!
பற்றிழந்தவன்
பக்குவமாய் மற்றவனை
பைதியமாக்கி புத்திசாலியாய்
 தான்  வாழ  கண்ட வழிகளை போல
ஆனதென்ன வாழ்விலே!
!
ஏமாற்றம் கண்டு கண்டு
தன்னிடத்தே தானிழந்த வாழ்விற்குள்ளும்
ஏமாற்றி கண்டதென்ன இன்பம்!!

இன்றும்  என்றும்
 கடக்கும் மாற்றம்
நாளை கடக்கும் உயிருக்குள்
ஒழித்து வைத்து ஏமாற்றுவதற்கு
எதை மறைத்து  எதை புதைத்துக் கொண்டு
போகும் உடம்பு!!!

சுட்டு விடும் நெருப்பென்று
விட்டு விலகி எட்டவோ நின்றாளும்
சொந்தம் என்ற பந்தம் சுட்டிடும்
 நெருப்போடு  சொந்தமாய் போனால்
 உரிமை என்ற  உண்மை
உண்மையாய் உண்மை சொல்ல வந்திடும்
நாளை நெருப்போடு உறவு எரியும் போது!!!!


No comments: