Thursday, 19 April 2012

மலரின் சாரல்....................,

கொடியிடை தளரிர் நடை
இடையரும் நடைதளர்
 வனதில்!!
வெயிலிடை தடை இடை
தளர்நடை வழியில்!!
நிழல் படர் குடையிடை
 மரத்தின் நிழல்படா
 சுற்றிடைத் தொடரில்
 மரம்தளர் வளையல்
கதிரிடை ஒளிபடர்கொடியின்  நடுவழி
                                      நதியிடை  தடையிடை  
 இடையில்!!!!
மழையிடை குளிர்நடை
தளிர்கொடி உதிர்வில்
கொடுபிடி   இடை நடு காற்றுடன்
கரைத்திடாவனத்திடை  வண்ணக்
கொடிமலர் படரிடை
 கவிடை தொடரில் !!
 தென்றலிடை தவமாய்    மலரிதழ்  உணர்வில்!
கண்ணிடை இருளுக்குள்  
கவிநடை பேசி
வீசுகின்றது வாசமாய்...........

No comments: