Tuesday 24 April 2012

கலைமகள்

கலைகள் கண்ட கலைமகள்
பெற்ற கலையதனை
கலாச்சார தேல்விகள்
தொட்டு சொன்ன விழிமியங்கள்
பட்டுதெறித்த வைரங்களாய்
தீட்டியெடுத்தும் கரியாகியோநிற்க!!

 வந்த ஆடம்பரம் தேவை சொல்லி
 தேவைசொல்லி மனிதனுக்கு
 சொல்லி விட்டு போவதென்ன!!

 ஆணுக்கு பெண் சுமையான
 வாழ்விதென்று  பெண்ணவள்
தோல்கொடுத்து தோல்கொடுத்து
 தொலைத்த அன்பினை !!கட்டி
போட்டு கேட்க காரிகையும்
 இட்டிடமூடியா மூடிச்சும்
பொய்யென்று  ஆனதென்ன!!

வாழ்ந்திட முடியா ஆடவனும்
 கல்லாகி போனதாய் வேலிதனை
ஆங்காங்கோ கலட்டி தொங்கவிட்டு
உரிமையிலல்லா ஆணாய்
எடுத்தெடுத்து ஒட்டுபொட்டினைப்போல்
அடைமொழிஅகராதியைவடித்தெடுத்து
 சொல்வதென்ன பண்பாட்டின்மறுபக்கமாய்!!

கற்பில்லா ஆடவன் கண்டெடுத்து
 பெண்ணிற்கு  கொடுத்ததெல்லாம்
பயனற்ற கலாச்சார குப்பைகளின்
அடிமைத் தனமென்றால்!!
 வந்து வந்து போகும் ஆண்கள்
எந்தனையென்பதெல்லாம
இங்குவாழத்தெரியா
 பைத்தியமே உனக்கெதற்கு!!

ஒன்று மட்டும்இல்லையென்றால் நானும்
மௌனித்து வந்திருப்போன்
கற்புக்குள் பெண்ணை வைத்து
நல்ல கருவிற்குள் மழலை
வைத்து உலகிற்கு தாயவளை
இயற்கை வைக்கா விட்டிருந்தால்
கலையோடு பெண்ணை வைத்து
பெணிற்கு எல்லை வைத்து
உலகிற்கு தந்த இறை அப்பே யார்?ஃஃஃஃஃஃஃஃஃ

No comments: