Wednesday 25 April 2012

நாம்.........................

என் உயிருக்குள்
உன் உயிரை வைத்து!!!
என் நெற்றி திலகத்தில்
உன் நினைவை வைத்து!!!
என் கூத்தலில்
உன் வாசம் வைத்து!!!
என் நெஞ்சசை தொடும்
உன் தாலியல் என்
 இதயத்துடிப்பை வைத்து!!!
என்  வாழ்கைக்குள்
உன் வாழ்வை  வைத்து!!!!
என் கண்களில்
உன் நலத்தை  வைத்து!!!!
என் கோவத்தில்
உன் கருணையை வைத்து!!!
என் பொண்மையை
உன் பொறுமையில் வைத்து!!!
என் உள்ளதை உன்னிலும்
உன் உள்ளதை என்னிலும்
கொண்டு உண்டு வாழ்திட!!!
காலம் எமக்காய் கற்றுதந்திட
எந்த கதையும் வேண்டாம்!!!!
அன்போ!!! காலதிற்கு காவியமாய்
நாமோ வாழ்ந்திடுவோம் வா !!!!


No comments: