Wednesday 11 August 2010

கொடிமலர்...............

இட்டவாசம் எடுத்தவாசத்தை
தொலைத்த வாசமாக்கி விட்டு!
கொண்ட வாசம் மறந்து
இல்லாவாசம்  பேசுவதெனால்   !!!

இல்லாமை தந்த இயலாமை
வந்தாலோ உள்ளம் ஒர் வாசம்
தந்து அள்ளிக்கொள்ள இயலாது
ஒன்றை இரண்டாக்கி
கொள்கை இல்லா தலைவனாகி
பொய்யான வாசம் வீசுகிறது  !!!!!!!!



கடவுள் கொடுத்த வர்ணம்
மாறப் பூவிற்கு !!

கொடுத்த   வாசம் மறைத்து
இட்டு ஒர் வாசம்    பேசி              
பொல்லா பூவாய் பொல்லாப்பு
கூறினாலும்!!

முற்றமில்லா காட்டுக்குள்ளும்
மாறவாசத்தோடு

காட்டின் மழைக்கவிதை போல்
கசத்த நினைவை சாபமாக்கி

 மலரும் இந்த பூ................

No comments: