அவள் உதிர்ந்த வர்ணம்
கையில் ஏந்தி
அவள் வெறுக்கும் வர்ணம் தனை
தவிர்த்து
அவள் வாழும் வர்ணத்தில்
கலந்து
அவளை விரும்பிய வர்ணத்தில்
வரைந்து
அவள் நேசிக்கும் வர்ணமாய்
மாறி
அவள் ரசிந்த வர்ணத்தை
தேடி
அவள் தேடிய வர்ணத்தை
நேசிந்து
ஏழு வர்ணத்தைப் போல்
காலத்தில் கரைந்திடா வர்ணமாய்
காலமுழுதும் இணைந்திட்டான்
அவளோடு........
கையில் ஏந்தி
அவள் வெறுக்கும் வர்ணம் தனை
தவிர்த்து
அவள் வாழும் வர்ணத்தில்
கலந்து
அவளை விரும்பிய வர்ணத்தில்
வரைந்து
அவள் நேசிக்கும் வர்ணமாய்
மாறி
அவள் ரசிந்த வர்ணத்தை
தேடி
அவள் தேடிய வர்ணத்தை
நேசிந்து
ஏழு வர்ணத்தைப் போல்
காலத்தில் கரைந்திடா வர்ணமாய்
காலமுழுதும் இணைந்திட்டான்
அவளோடு........
No comments:
Post a Comment