Saturday 11 October 2008

வர்ணம்

அவள் உதிர்ந்த வர்ணம்
கையில் ஏந்தி
அவள் வெறுக்கும் வர்ணம் தனை
தவிர்த்து
அவள் வாழும் வர்ணத்தில்
கலந்து
அவளை விரும்பிய வர்ணத்தில்
வரைந்து
அவள் நேசிக்கும் வர்ணமாய்
மாறி
அவள் ரசிந்த வர்ணத்தை
தேடி
அவள் தேடிய வர்ணத்தை
நேசிந்து
ஏழு வர்ணத்தைப் போல்
காலத்தில் கரைந்திடா வர்ணமாய்
காலமுழுதும் இணைந்திட்டான்
அவளோடு........

No comments: