வாழும் போது அறிந்திடாப்
பிறப்பு
பிரிவு வந்தால் துடிக்கும்
பிறப்பு
கோவத்தால் அழியும்
பிறப்பு
அடிமையாக்கி ரசிக்கும்
பிறப்பு
ஏழையை ஏழனம்
செய்யும் பிறப்பு
இறப்பை கண்டும் மாறரிடா
பிறப்பு
இறப்புக்குள் மட்டும் அடங்கும்
பிறப்பு
இறந்து இறந்து வாழுது
பிறப்பாய்.................
பிறப்பு
பிரிவு வந்தால் துடிக்கும்
பிறப்பு
கோவத்தால் அழியும்
பிறப்பு
அடிமையாக்கி ரசிக்கும்
பிறப்பு
ஏழையை ஏழனம்
செய்யும் பிறப்பு
இறப்பை கண்டும் மாறரிடா
பிறப்பு
இறப்புக்குள் மட்டும் அடங்கும்
பிறப்பு
இறந்து இறந்து வாழுது
பிறப்பாய்.................
No comments:
Post a Comment