Thursday 2 October 2008

பிறப்பு

வாழும் போது அறிந்திடாப்
பிறப்பு
பிரிவு வந்தால் துடிக்கும்
பிறப்பு
கோவத்தால் அழியும்
பிறப்பு
அடிமையாக்கி ரசிக்கும்
பிறப்பு
ஏழையை ஏழனம்
செய்யும் பிறப்பு
இறப்பை கண்டும் மாறரிடா
பிறப்பு
இறப்புக்குள் மட்டும் அடங்கும்
பிறப்பு
இறந்து இறந்து வாழுது
பிறப்பாய்.................

No comments: