என் காதல்
தலைவானுமில்லை
என் தாய்க்கு
மகனுமில்லை
என் கனவுகளைப்
புரிந்தவன்
என் ஆசைகளைத்
தெரிந்தவன்
என் அன்பில் தாயைக்
காண்பவன்
என் கல்லறை நாட்களை
கவிதையாக்கியவன்
என் வளர்ச்சியில் ஏணியனவன்
என் மகிழ்ச்சியில்
அகம்மலர்பவன்
என் உணர்ச்சிகளை
புரித்து நடப்பவன்
தன் காதலியை எனனக்கு
உறவாக்கியவன்
என் நரகத்தை
மகிழ்ச்சியாக்கியவன்
இருவரும் ரசிக்க ..நான் சிரிந்தேன் அவனால்......
தலைவானுமில்லை
என் தாய்க்கு
மகனுமில்லை
என் கனவுகளைப்
புரிந்தவன்
என் ஆசைகளைத்
தெரிந்தவன்
என் அன்பில் தாயைக்
காண்பவன்
என் கல்லறை நாட்களை
கவிதையாக்கியவன்
என் வளர்ச்சியில் ஏணியனவன்
என் மகிழ்ச்சியில்
அகம்மலர்பவன்
என் உணர்ச்சிகளை
புரித்து நடப்பவன்
தன் காதலியை எனனக்கு
உறவாக்கியவன்
என் நரகத்தை
மகிழ்ச்சியாக்கியவன்
இருவரும் ரசிக்க ..நான் சிரிந்தேன் அவனால்......
5 comments:
வாங்க கஜந்தி. வலை பதிவுலகத்திற்கு வரவேற்கின்றேன்.
தொடர்ந்து எழுதுங்க.
கவிதை மட்டும்தானா???
மறுமொழி மட்டறுத்தல் செய்யுங்க. இல்லையெண்டா சில பிரச்சனைகள் வரும். முதலே சொல்லிப்போட்டன்....
வந்தவளை வரவேற்ற என்
உறவிற்கு நன்றி அறிவுரை தனைத்
தந்து பாதுகாக்க நினைத்த மனதிற்கும்
நன்றி இது என் முதல் முயற்ச்சி
வெற்றிபெற்றால் பார்ப்போம்
வலைப் பதிவுலகிற்கு வரவேற்கிறேன்.
அருமையான கவிதை. இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்
நன்றிகள் உங்கள் ஆதரவு இருந்தால்
நிறைய எழுத முயற்ச்சி செய்கின்றேன்
Post a Comment