Friday 29 June 2007

என் உயிர்ச் சாரல்............,

கவிதையே!என்னை
உனக்குள் வைத்து
உன்னை மட்டுமே
சுவாசிக்கின்றேன்

உன்னை நேசிப்பதால்
என் வாழ்வை மறந்து
உன்னோடு மட்டுமே_ நான்
மெளனமாகப் பேசிக் கொள்கின்றேன்


என் உணர்வுகளை நீ
ஏந்திக் கொள்வதால்
என் சோகங்களை உன்னோடு
பகிர்ந்து  கொள்கின்றேன்!1

என்னுடன் பேசிக்கொள்ள
நீ யே எனக்காய்  இருப்பதால்
உன் சிறைச்சாலையில்
நானெரு கைதியாய் வாழ்கிறேன்

கவிதையே!நீ
என்னை விடுதலை செய்யாதே
எப்போதும் !!நான் மகிழ்ச்சியாய்
உன்னேடுமட்டுமே வாழ்கின்றேன் ........

No comments: