Monday, 29 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்...............

 என்ன டா வாழ்க்கை இது

நிழல் கூடஅழுகின்றது

 முடிவில்லா துன்பத்தை 

தாங்க முடியாமல்!!!

இறைவன்  படைத்த 

 மனிதபொம்மைக்குள் 

நான்  என்ன பொம்மையென 

தெரியவில்லை எனக்கும் 

இறைவன்

 முற்களை துவிச்செல்கின்றன்

நானும் 

காயப்பட்டு காயப்பட்டு 

விழுகின்றேன்



எழுந்திட பலவழி இருப்பதாய்

கூறும் வார்த்தைக்கு முன்னும் 

பின்னும்  என் வலிகள் 

அதிகமாகிக்கொண்டபோகின்றது

முதல் முறை அவன் 

மரணம் கொடுத்தது

தண்டனையென உணர்கிறேன்

அவன் விட்டு சென்ற வெறுமை 

வெறுமையா  இருப்பதால் 


Thursday, 25 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

கருகி விழும்வரை வானமும் 

நேசம் கொள்வதில்லை

 உதிர்த்து பறக்கும் வரை 

மலர்களும் 
ரசிக்கப்படுவதில்லை 

ஹைக்கூ... கவிதைகள்

 பிரிந்தவர் துணையுடன் காதல்  


 உயிர் மேல் அச்சம் வருகின்றது 

விதவைத் திருமணம்  

Wednesday, 24 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

இளமைக்குள் தொலைந்து 

போன காதல் தேடலை 



முமைக்குள் தொலைத்த 

விழிப்பார்வை கண்ணாடியாய் 

தேடுகின்றது இதயம் 


Thursday, 18 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்................

 தெரிமால் தெரிந்து 

கொள்ளும் 

சிறுகுழந்தையக்கின்றேன்

 


உன்னைக் கண்டால்

 நீயோ புரியாதவன் போல்  

நடிக்கின்றாய் !!!




குட்டிக்குட்டிச் சாரல்................

 இல்லையென்னும்

 இடைதேடி இருக்கும்  



விழிதவளதவறிவிழுந்தது 

இதயம் புடவையிடைக்குள் 

Wednesday, 17 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பேசும் நொடிகள் 

பேசாதே  கேட்கின்றேன் 

உன் வார்த்தைகள் 

 தரும்  சுகத்தை!! 

பார்க்கும் நொடிகள் 

மூடாதே  பார்க்கின்றேன் 

விழிகள் பெறும் 

சுகத்தை !1



வாழும் நொடிகளுக்குள்  

வசந்தம்  வீசும் நொடிகள் 

தரும்  உன் இதயத் துடிப்பிற்குள் 

என் இதயத்துடிப்பின் 

  சத்தம் ஓரமாய் கேட்ப்பதால் 

தானே  எனக்கு வலித்தால் 

நீ தானாய்  வருகின்றாய் 


 



Sunday, 14 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 எந்த ஆர்ப்பாட்டமுமின்றி  

மௌனங்களால் உன்னை

வரவேக்கிறேன் ஏதும்  இல்ல

நீலம்போல் !

!தருவாயென காத்திருந்து 

ஏமாந்தநாட்கள்  

புன்னனைப்பதால  இல்லை  

வாழ்த்துக்கள் 



வழவைக்கதறியதால

புரியாமலே  நிக்கின்றேன் 

வீதியில் ஏறிந்த 

விதிக்குழந்தையாய் 

என்றோ ஒருநாள் 

எனக்காய் பிறப்பாய் 

எனற எதிர்பாப்பில்!!!!!!!! 



Friday, 12 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 அழகியவள்  காத்திருக்க 

அல்லிக்குளம்  மீன் தவமிருக்க 

வெண்பாத  கொலுசு 

பொயுரைக்க  போயுரைக்க 

தென்றல்  தேகம் தொட 



அச்சம்பட்டு பூவிதல்  தொட்டு  

காதோர இசையாய்  

தவள்ந்தோட   

கருவிழி கவியுரைக்க 

காத்திருந்த  அல்லிக்குளம் 

தாகப்பட்டு   பாதம் தொட 

அழகியவள் நிழ் பட்டு  

துள்ளியெழுந்த 

மீன்  பொருளுரைத்தது !!!தென்றலுக்கு 


குட்டிக்குட்டிச் சாரல்................

 பத்துக்காசுக்காய் 

பற்றிய பத்தினியை சிறையிட்டு

  வதையிட்டு
புரியாது புலம்பி
ஐம்பது காசுக்காய் க
ரம்பற்றிட பெண்ணை 
தேடி அழையும்ஆண்மையோ !!
உன்னைப் படைத்தவனோ
இன்று !!
உன்னால்  கல்லானதாய்
தகவல் உன் படைப்பில் 
செய்ததவருக்காய்!!


Thursday, 11 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நீயே  நீயாய்  இல்லை 

பொய்யோ !

 நீ  தந்த முகவரி 

முகமில்லாத் தருனமே     

 நீ  கொண்ட  அன்பு  !!

இருந்தும்! உன்னை 

அறியாமலேயே  

உன்னைத்தேடுத்து  மனசு !

இதயம்  நீ 

யாரெனெத் தெரியாமலேயே 

குழம்புது  தவிக்குது! 

நீ விட்டுப்பிரியும் நிமிடம் 

நீ எனனோடு புன்னகைக்க 

இதழ்கள்  உன் பெயரை 

உச்சரித்து தவமிருக்கும்  

ஆனாலும் 

நீ  யாரோ எனறு 

எனனை ஏமாற்றி 

விலகிடத்துடிக்கும் 

நிமிடம் !மீண்டும் 

நான் அனுபவிக்கும் 

தனிமைக்குள்

 நீ தரமறுத்த  நம்பிக்கை 

 வனத்தின் தூரத்துக் கனவாகும் !! 

மீண்டும் விதியென

நாட்கள்  தனாய்  நகரும் 

மீண்டும்  மீண்டும் 

தோற்பது  நான் 

உன்னிடம்  மட்டும் 

நானாகவே  நகருகின்றது 

அர்த்தங்கள் அற்ற  இருளோடு வாழ்க்கை !!


 

Wednesday, 10 April 2024

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

 நான் பிறவாமலேயே 

இருந்திருக்கலாம் ஆனாலும் 

பிறந்துவிடடேன்  பிறந்தவுடன் 

இறந்திருக்கலாம் இறைவா 

என் பிறப்பு பாவத்தின் கூலியென்றே 

நம்ம்புகின்றேன்  இருந்தும் 

ஒரு நிமிடம் ஒரு துளி

எனக்கான  நிமிடங்களை 

தேடுவதால்   சுடுகின்றது 

வாழ்க்கை 

தேடித்தொலைந்து 

விழும் கண்ணீர் துளிகளுக்கே 

இவள்  உணரவுகள் புரிகின்றது 

இப்போது தான் புரிகின்றது 

மரணத்தின் குழிக்குள் 

ஏக்கத்தின் தூக்களே நிரந்தரம்  எனறு !!!!


                                                                                                                                                                                                                                



குட்டிக்குட்டிச் சாரல்

 நமக்கானா இதயம் 

 நமக்கானதாய்  கிடைத்தாலே 

போதும்

  நாம் 

பாரதிக்கு கண்ணம்மாவாய் 

வழத்தேவையில்லை 


Thursday, 4 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

இதயம் ஒன்று 

களவு போனதால் மலர் 

ஒன்று வண்டிடம் 

நீதி  கேட்க்க சென்றது 

மலருக்கு தெரியாது 

களவாடி சென்றதே 

வண்டுதானென்று 

கல்லவனிடம்  நீதி  கேட்ப்பதே 

மலர்களுக்கு  வாடிக்கை 

வாழ்க்கையானது 

Wednesday, 3 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

நீ 
வருவாய்யென 
என்
 இடது கண்துடிக்க

 
என் 
வலதுகண் தேடியே 
தூங்கிப்போனது என் 
எதிர்பார்ப்புகள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 இன்றுபோனால் 

நாளையுண்டெரென்ற

சொல்லுள்தேடும் 

ஒருநாள் ஒருநாளும் 



இருப்பதாய் இன்று போய் 

நாளை தோன்ற காணோம்

இருந்தும் காத்திருக்கிறேன் 

இன்று!அந்த நாளுக்காய் !!


Tuesday, 2 April 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 ஏனோ  சிலநேரம்

சிலநொடி

நீயே எல்லாமாய்  உணரவைக்கிறாய்

என் கைபிடித்து 

குழந்தையைப்போல் 

கூட்டியும் செல்கிறாய்

அடுத்த நொடியே 



என் உணர்வை  பொய்யேயென 

நினைக்கவைத்தே

தனிமையைக்கு துணையாக்கி

என் உணர்வை 

 பொய்யாக்கி விடுகின்றாய்!!!

வெளிவரமுடிய உன் உணர்வும்

வெளியேவரமுடிய என் மரணமும்

தோற்றே விழுகின்றது மரணக்குழிக்குள்

இருந்தும் இல்லா உன்னைப்போலே।





Monday, 1 April 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 குட்டி குட்டி ஆசைகளையே

கொண்டாட  முடியா இவள்

எப்படி தோற்ற  ஆசைகளை

கொண்டாட ஆசைப்படுவாள்

இவள் தனிமையை



உடைக்கும் காலமே இவளை

தனியாகவே விட்டுவிடேன்

எப்பவும்

 இவள் நினைப்பதும்

நடப்பது வேறு வேறேகவே

முடிகின்றதால் எப்பவும்

இவளுக்கு பொருந்துவது

தனிமையாகட்டும் 


குட்டிக்குட்டிச் சாரல்

 ஏமாற்றங்கள் வழ்கையில்

அதிகம் தான் அந்த

 ஏமாற்றமே



வாழ்க்கையையின் புதிய

மற்றதை உருவாக்கின்றது 

நாம் ஏமாற்ற படுவதை புரிந்தாலே

போதும்।