Tuesday, 6 August 2019

கண்ணீருக்கு ஒரு அஞ்சலி.............

நெஞ்சத்தை அடைத்தது
நெஞ்சில் வஞ்சமில்ல உந்தன்
இழப்பு!!! 
உதவியே உந்தன் காலதை கழித்தே
வாழ்கையையில் தேற்றாய்!!
கேட்டவர் உயர்ந்தே  உந்தன்
குடுபத்தை அசிங்கபடுத்தியே
பொழுதை போக்குகின்றனர்!!!
சிக்கலில் சிக்கியே தவிக்கின்றது  குடும்பம்
ஒற்றை காசின் அருமை தெரியாலே
உந்தன் துணை உன்னோடு
வாழ்ந்ததன் உண்மை 
கதறியழும் போது  புரிகின்றது
உதவிட கரங்களும் எழுந்தது
எழுந்ததன் உயரதைவிட  செய்வதை
சொல்லும்   உயரமே
கேட்கின்றது பெரிதாய்!! கற்றிட கிடைத்த
காலதை தேற்கடித்தால் தேற்றே போனதே
உந்தன் வாழ்கைகாலம்!!சிந்திக்காதே
நிக்கின்றது குடும்பம்!!!சிந்தித்தபோது
வெறுகின்றது மனிதவுடல்!!!

No comments: