Tuesday, 6 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மற்றவர் தந்ததை


மறுக்காதே வாங்கிக்கொண்டேன்
கொடுத்தவர்  உதவியை 
 மறக்காமல்
மீண்டும் மீண்டும் சொல்லியே
நினைவில் வைத்துக்கொள்ள செய்ததால் 
நன்றியோடு  நின்றேன்   
என் காயத்தை 
 என் இதயம் வைத்துக்கொள்ள 
காலத்தை இறைவன் வைத்துக்கொண்டான் !!!

No comments: