Tuesday 6 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

மற்றவர் தந்ததை
மறுக்காதே வாங்கிக்கொண்டேன்
Bildergebnis für விதவைகொடுத்தவர் உதவியை  மறக்காமல்
மீண்டும் மீண்டும் சொல்லியே

நினைவில் வைத்துக்கொள்ள செய்தனர்
காயத்தை என் இதயம் வைத்துக்கொண்டேன்!!!
காலத்தை இறைவன் வைத்துக்கொன்டான்!!!

No comments: