Saturday, 24 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருவார்தைக்காக


 ஒருயுகமிழந்து
மனசு பெரும் துன்பத்தை 
சுமந்துகொண்டு 
கனவில் தேடுகின்றது 
இன்பமாய்!!எதை
வாழ்கையென அறிந்திடாமல் !!!

No comments: