இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday 17 January 2019
குட்டிக்குட்டிச் சாரல்......,
கண்ணீர் கொண்டு புன்னகை
நெய்து பொய்கள் கொண்டு
வலிகள் மறைத்து வரைந்த
ஒவியங்கள் எல்லாம் மெய்கள்
சொல்லி உயிரைக்குடிக்க விம்பத்தின்
பின்னே நிழலாய் சுற்ற!!
இதழ் பிரித்து யெழுதிட மறக்கின்றது
புன்னகையின்று!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment