Thursday 17 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விண்ணை வளைந்து
வில்லென்று செய்து
கண்ணை வைத்து
Bildergebnis für மலர்கணையென்று எய்து

காத்திருந்த காலம் பொய்யாய்
போனதால் கண்ணைத்தொலைத்து
இருட்டிற்குள் தொலைந்தது வாழ்கை!


No comments: