சொற்களைத் தேடி
உன்னை வரைந்திட
கற்கைநெறியில்லை
எனக்கு
கற்களை கொண்டு
உன்னை செசுக்கிட
உளிபிடித்த கைகளில்லை
எனக்கு
வண்ணங்களெடுத்து எண்ணங்களாலே
உன்னைவரைந்திட
கற்பனைச் சிறகில்லை
எனக்கு
கண்டதையும் கேட்டதையும்
கொண்டு உன்னைப் பாடிட
பாடிடும் குரலில்லை
எனக்கு
கதைபேசி காலத்தேடு கரைந்திட
காலத்திடம் கரைகின்றது
நேரம் நம்மிடமில்லையென!!!!
உன்னை வரைந்திட
கற்கைநெறியில்லை
எனக்கு
கற்களை கொண்டு
உன்னை செசுக்கிட
உளிபிடித்த கைகளில்லை
எனக்கு
வண்ணங்களெடுத்து எண்ணங்களாலே
உன்னைவரைந்திட
கற்பனைச் சிறகில்லை
எனக்கு
கண்டதையும் கேட்டதையும்
கொண்டு உன்னைப் பாடிட
பாடிடும் குரலில்லை
எனக்கு
கதைபேசி காலத்தேடு கரைந்திட
காலத்திடம் கரைகின்றது
நேரம் நம்மிடமில்லையென!!!!
No comments:
Post a Comment