Tuesday 8 January 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

சொற்களைத் தேடி
உன்னை வரைந்திட
கற்கைநெறியில்லை
எனக்கு
கற்களை கொண்டு
Bildergebnis für நிலாஉன்னை செசுக்கிட
உளிபிடித்த கைகளில்லை
எனக்கு

வண்ணங்களெடுத்து  எண்ணங்களாலே
 உன்னைவரைந்திட
கற்பனைச் சிறகில்லை
எனக்கு
கண்டதையும் கேட்டதையும்
கொண்டு உன்னைப் பாடிட
பாடிடும் குரலில்லை
எனக்கு
கதைபேசி காலத்தேடு கரைந்திட
காலத்திடம் கரைகின்றது
நேரம் நம்மிடமில்லையென!!!!

No comments: