இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Tuesday 8 January 2019
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
தனிமையாட்பறிக்க
நினைவு வாலெடுக்க
நித்திரையை பனி தடுக்க
பக்கமில்ல பகல்பொழுதை
பணி மறைக்க
பக்கம் வந்த நிலவு
அக்கரையற்று சிரிக்க
நீலவானம்தன்னை மறந்து
உறங்கிட என்னைத்
திருடியவன் என்னை மறந்தால்
என் உறக்கம் களவுபோச்சி
உன்னை நினைத்தே!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment