Sunday 9 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வெயிலாய் நீயிருந்தாய்
மழையாய் நான் வந்தேன்
வானவில்லாய் தோன்றியது
வாழ்கை வண்ணங்களை
அள்ளிக்கொள்ள கையினை நீட்டினே
நெடியில் மறைந்தது கனவு!!!

No comments: