Wednesday 19 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

திறமை இருந்தும் தவறி 
திறவுகோலைதொலைத்திட்டு 
திறந்திட்ட கற்பனைக்குள் திறவுகோலை
 திறம்படத்தேடி  வடித்திடும் கனவு
திறந்த வானில்  மேகம் வரைந்துசொல்லும்
ஆசையாகும்!!!!

No comments: