Sunday 9 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

இந்த பிறவின்  அதர்தங்கள்
தெரியவில்லை
 இந்த பிறவி ஏனென
 தெரியவில்லை
துருவங்கள் கடந்த துயரங்களை
திரிந்தவன் யாரொன தேடியும்
 தெரியவில்லை இருந்தும் வாழ்கை
இல்லாச் சுவாசத்தை வீசுகின்றது1!!

No comments: