Thursday 27 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேய்பிறை காலத்து நினைவு
சில நெடி வளர்பிறையாய்
தாலாட்ட கனவுகள் கருகிய
மலர்த்தேட்டதில் சில அரும்புகள்
சிலிர்கின்றது!!!

No comments: