யாருக்காய் வந்தாய்
எதற்காய் என்னை ஏமாற்றினாய்
வலிகளை பெரிதாக்கி
உயிரை சின்னதாய்’
ஏன் தந்தாய்
இருந்தும் இல்லா வாழ்கைக்குள்
தள்ளாடடும் பட்டமரத்தின்மேல்
வர்ணத்தைகொட்டிவிட்டு மழைநீரில்
ஏன் தள்ளினாய்
தவறுக்கு காரணத்தை யாரிடம் கேட்க
நீயேவந்து பதில் கூறு!!!
No comments:
Post a Comment