Thursday, 27 April 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாருக்காய் வந்தாய்
எதற்காய் என்னை ஏமாற்றினாய்
வலிகளை பெரிதாக்கி
 உயிரை சின்னதாய்’
 ஏன் தந்தாய்
இருந்தும் இல்லா வாழ்கைக்குள்
தள்ளாடடும் பட்டமரத்தின்மேல்
 வர்ணத்தைகொட்டிவிட்டு மழைநீரில்
 ஏன் தள்ளினாய்
தவறுக்கு காரணத்தை யாரிடம் கேட்க
 நீயேவந்து பதில் கூறு!!!

No comments: