இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday 2 July 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
தாமரைதண்ணீராய்
தாவணிக்கனவுகள்
தனியானபோதும்
மதியதன்அகம்தனை
இருள் வந்து சூழ்தபோதும்
வறுமைக்கு ஆடை
சரியாக கிழித்தபோதும்
நம்பிகைஒளியென்றை கயிராய்
பற்றியவள் நடை பார்த்து திரும்புது
ஆயிரம்முகங்கள்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment