Saturday 2 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாமரைதண்ணீராய்
 தாவணிக்கனவுகள்
தனியானபோதும்
மதியதன்அகம்தனை
இருள் வந்து  சூழ்தபோதும்
வறுமைக்கு ஆடை
சரியாக கிழித்தபோதும்
நம்பிகைஒளியென்றை கயிராய்
பற்றியவள் நடை பார்த்து திரும்புது
ஆயிரம்முகங்கள்!!!

No comments: