Saturday 2 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

கசங்கிய ஆடையில்
ஆற்றல் வந்து ஆளுமை
கொண்டதால் ஐயாயிரம்
திண்ற ஆடைக்கு
 தலைகுனிவு வந்தால்
வழியதன்  திறவுகோலே
வாழ்விற் மதியாய் நின்றது!!!

No comments: