Saturday, 2 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

கசங்கிய ஆடையில்
ஆற்றல் வந்து ஆளுமை
கொண்டதால்
 ஐயாயிரம் திண்ற 
ஆடைக்கு தலைகுனிவு
 வந்தது !
வழியதன்  திறவுகோல் 
வாழ்விற்கு  மதியாய் 
நிக்கின்றதால்  வறுமைக்கும் 
வாழ்க்கை  நன்றாய்  ஆனது  !!!

No comments: