Thursday 21 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொய்யான உறவுக்குள்
உண்மை உறவானவளே
நிலையில்ல மகிழ்விற்குள்
நிலையான துயரமானவளே
நிலையற்ற சிந்தனைக்குள்
நிலையான தவமாய் இருப்பவளே
என் நிலையா செல்வம் நீதானம்மா

No comments: