Sunday 26 June 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

அந்திக்குள் ஒர்பொழுது
அந்தி வானம் சிந்ததும் பொழுது
தென்றல் சொரிந்த காதல்
சிந்திய செந்தேனாய் இதழ் இனிக்க
வெந்தேன் உடல்  சிவக்க நானும்!

No comments: