Thursday 21 July 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொட்டில் இட்டு தாலாட்டி
தோல்மேல் சீராட்டி
பத்து மாத சுகம் தந்து
நெஞ்சினில் மூச்சானவளே!
உன்னை சுட்டெரித்த தீ ஏனடி
இன்னும் என் இதயத்தை சுற்றியெரியுது!

No comments: