Wednesday 27 July 2016

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தீக்குள் தாரை தாரையாய்
கொட்டிய கண்ணீரையும்
தாருக்குள்புதைந்த உடல்களையும்
அள்ளியொடுத்து  குவித்த மனிதநேயத்தால்
கொட்டிய உதரத்தை  வாய்க்கால்
வழியனுப்பி  வாய்திறக்காதே அழுது
ஆண்டவன் அடிமையாய் காலகாலமாய்
கண்ணீர் கதையெழுதி தவிக்குது
தன்னை சிதைத்து !!
பொல்லாப்பு புதுப்பாதை  தனக்கான
தன்திறமை என்னவென யார் காண்க!!
வாழ்கை வாழ்தேசம் தன்னையாழ்
சிறப்பெய்தவன்  சிதைகனவு
நாரைகாண் வாழ்வாக 1!
அடிமை நிழல்ஆடம்பர வாழ்
பொதிசுமைபணம் பொருமைபாபுகழ்1!
தன்னை தான் சிதைக்க
உயிர்யெழுத்தீத்தாய் கறுப்பு யூலைக்குள்
ஆடம்பர குடைபிடித்தால்
மனிதம்  தன்னைகாக்காமனிதர்களால்
தொலைந்தது  தவிக்குது விடுதலையின்றி!!!!





No comments: