இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday 15 April 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
வாழ்கையைநேசம்
கொண்டேன் வாழ்கை
பாலைவனத்தை பரிசாய் தந்தது
பாலைவனத்தைநேசம்கொண்டேன்
பாலைவனம் மரணத்தை பரிசாய் தந்தது
மரணதை நேசம்கொண்டேன் !
மரணம் கற்பனையையறுத்து
கனவினையறுத்து வர்ணங்களையறுத்து
காணல்நீர் ஒவியத்தை பரிசாய் தருகின்றது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment