Friday 15 April 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்கையைநேசம்
கொண்டேன் வாழ்கை
பாலைவனத்தை பரிசாய் தந்தது
 பாலைவனத்தைநேசம்கொண்டேன்
பாலைவனம் மரணத்தை பரிசாய் தந்தது
 மரணதை நேசம்கொண்டேன் !
மரணம் கற்பனையையறுத்து
கனவினையறுத்து வர்ணங்களையறுத்து
 காணல்நீர் ஒவியத்தை பரிசாய் தருகின்றது!!

No comments: